Tuesday, August 16, 2022
இலங்கையில் உளவு கப்பல்- எந்த நாட்டுக்கும் பாதிப்பும் இல்லை- பிற நாடுகள் தலையிட கூடாது: சீனா வார்னிங்
இலங்கையில் உளவு கப்பல்- எந்த நாட்டுக்கும் பாதிப்பும் இல்லை- பிற நாடுகள் தலையிட கூடாது: சீனா வார்னிங் பெய்ஜிங்: இலங்கையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள தங்களது நாட்டின் யுவான் வாங்-5 கப்பலால் எந்த ஒரு நாட்டுக்கும் பாதிப்பும் இல்லை; இந்த விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடவும் கூடாது என சீனா வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சீனாவின் யுவான் வாங்- 5 என்பது செயற்கைக் கோள் கண்காணிப்பு கப்பல். ஆகையால் ரேடார் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன கருவிகளுடன் https://ift.tt/RDyWgrQ
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment