Tuesday, August 16, 2022

கூழ்வார்க்கும் திருவிழாவில் கரணம் அடித்த ஆரணி கபடி வீரர்.. மயங்கி விழுந்து உயிரிழப்பு.. வீடியோ

கூழ்வார்க்கும் திருவிழாவில் கரணம் அடித்த ஆரணி கபடி வீரர்.. மயங்கி விழுந்து உயிரிழப்பு.. வீடியோ ஆரணி: ஆரணியில் கோயில் திருவிழாவில் கபடி பயிற்சியில் கரணம் அடிக்கும் போது கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் களத்துமேட்டுத் தெருவில் கடந்த 8ஆம் தேதி மாரியம்மன் கோயிலுக்கு கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் களத்துமேட்டு கே.எம்.எஸ் கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொண்டனர். அப்போது https://ift.tt/lxGUZai

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...