Wednesday, August 10, 2022

மோடியின் சேவை உலக நாடுகளுக்கு தேவை! ஐநா சபைக்கே லெட்டர் போடும் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல்

மோடியின் சேவை உலக நாடுகளுக்கு தேவை! ஐநா சபைக்கே லெட்டர் போடும் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் மெக்சிகோ: பிரதமர் மோடி உள்ளிட்டோரை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் வலியுறுத்தி உள்ளார். உக்ரைன் நாட்டில் கடந்த பிப். மாதம் தொடங்கிய போர் இன்னும் கூட முடிவுக்கு வரவில்லை. இதன் காரணமாக இந்த இரு நாடுகள் மட்டுமின்றி கிட்டதட்ட அனைத்து நாடுகளும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. https://ift.tt/dwfnu4K

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...