Wednesday, August 24, 2022

ஒத்த ரோசா.. ஆள்நடமாட்டம் இல்லை.. சரியாக மிஸ்டு கால் கொடுத்து காதலனை வரவைத்த மனைவி.. கணவன் படுகொலை

ஒத்த ரோசா.. ஆள்நடமாட்டம் இல்லை.. சரியாக மிஸ்டு கால் கொடுத்து காதலனை வரவைத்த மனைவி.. கணவன் படுகொலை தென்காசி: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தவரை அவரது மனைவி கொடுத்த மிஸ்டு காலின்பேரில் நடுகாட்டில் காத்திருந்து கொலை செய்ததாக கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரவசாமி மற்றும் முத்துமாரி தம்பதியர். கணவன் மனைவி இருவரும் வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் ஒரே இடத்தில் https://ift.tt/TlPv4IO

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...