Friday, August 19, 2022

முதல்வரே உத்தரவிட்டும் நரிக்குறவர் பெண்ணுக்கு உதவி கிடைக்கவில்லையா? உண்மை என்ன? கலெக்டர் விளக்கம்

முதல்வரே உத்தரவிட்டும் நரிக்குறவர் பெண்ணுக்கு உதவி கிடைக்கவில்லையா? உண்மை என்ன? கலெக்டர் விளக்கம் செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில், அஸ்வினி சேகர் என்ற நரிகுறவர் பெண்ணுக்கு முதலமைச்சர் வழங்கிய கடனுதவி இன்னும் கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. அஸ்வினி சேகர் என்ற அந்த நரிகுறவர் பெண்ணே இது தொடர்பாக பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன https://ift.tt/pYlhRmt

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...