Saturday, August 20, 2022

சாய்பாபாவின் அற்புதங்கள்..காரைக்குடியில் குருவின் பெருமையை எடுத்துக்கூறி துளாவூர் ஆதீனம் அருளாசி

சாய்பாபாவின் அற்புதங்கள்..காரைக்குடியில் குருவின் பெருமையை எடுத்துக்கூறி துளாவூர் ஆதீனம் அருளாசி காரைக்குடி: மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கப்பட்டிருக்கிறது. மாதா அதாவது அன்னை தந்தையை காட்டுகிறார். தந்தை குருவை அடையாளப்படுத்துகிறார். குரு தெய்வத்தை நமக்கு மனதில் நிறுத்துகிறார். அந்த வகையில் இந்த சாய்பாபா ஆலயத்தை ஒரு குருஷேத்திரமாகவே பார்க்கிறேன் என்று துளாவூர் ஆதீனம் ஞானப்பிரகாசக தேசிகர் பரமாச்சாரியார் சுவாமிகள் கூறியுள்ளார். காரைக்குடி பி எல் பி கல்யாண https://ift.tt/fHBl0US

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...