Saturday, August 6, 2022

விவசாய நிலத்தில் குழந்தையின் அழுகுரல்.. மண்ணில் நீண்டு கொண்டிருந்த பிஞ்சு கை.. அதிர்ந்த விவசாயி!

விவசாய நிலத்தில் குழந்தையின் அழுகுரல்.. மண்ணில் நீண்டு கொண்டிருந்த பிஞ்சு கை.. அதிர்ந்த விவசாயி! ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் உயிரோடு புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை அவ்வழியாக சென்ற விவசாயி ஒருவர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். குஜராத் மாநிலம், சாபர்கந்தா மாவட்டம், காம்போய் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி. இவர் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் https://ift.tt/OYwMflq

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...