Friday, September 9, 2022
31,000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சையா? எப்படி நடந்தது? ஆராய்ச்சியாளர்களை குழப்பும் எலும்பு!
31,000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சையா? எப்படி நடந்தது? ஆராய்ச்சியாளர்களை குழப்பும் எலும்பு! ஜகார்டா: இந்தோனேசியாவில் 31,000 ஆண்டுகளுக்கு முன்பே மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குரங்கில் இருந்து மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக மாறிய பிறகு, குகை உள்ளிட்ட இடங்களில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக தங்கினர். இவ்வாறு கூட்டமாக இருப்பதால் தொற்று நோய்கள் மனிதர்களை எளிதில் தாக்கின. இதில் கொத்து கொத்தாக https://ift.tt/MkHRJQ7
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment