Thursday, September 22, 2022
ஊழல் வழக்கு! சிக்கிய சட்ட அமைச்சருக்கு தூக்கு.. 3 மாதத்தில் விசாரணையை முடித்து சீன கோர்ட் அதிரடி
ஊழல் வழக்கு! சிக்கிய சட்ட அமைச்சருக்கு தூக்கு.. 3 மாதத்தில் விசாரணையை முடித்து சீன கோர்ட் அதிரடி பெய்ஜிங்: ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சீன அமைச்சருக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. நம்ம ஊரில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்படும் அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஊழல் வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது மிகக் குறைவாக உள்ளதே ஊழல் அதிகரிக்கவும் ஒரு காரணமாக இருக்கிறது. இதனால் ஊழல் குற்றச்சாட்டுகள் உறுதியானால் அரசியல்வாதிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் https://ift.tt/lvNbCKQ
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment