Monday, September 19, 2022

மெக்சிகோவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு.. கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி

மெக்சிகோவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு.. கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் இன்று அதிகாலை பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவு ஆகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்ததில் ஒருவர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தில் பலர் காயம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் https://ift.tt/EBapYTq

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...