Thursday, September 29, 2022

8 மணிநேரத்தில் அடுத்தடுத்து 2 சம்பவங்கள்.. வெளியான சிசிடிவி காட்சி! ஹை அலர்ட்டில் ஜம்மு காஷ்மீர்

8 மணிநேரத்தில் அடுத்தடுத்து 2 சம்பவங்கள்.. வெளியான சிசிடிவி காட்சி! ஹை அலர்ட்டில் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உதம்பூர் மாவட்டத்தில் ஆளில்லா பேருந்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும் இருவர் காயமடைந்துள்ளனர். இது குறித்து ராணுவம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. கடந்தை 8 மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. https://ift.tt/CObdsr1

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...