Wednesday, September 14, 2022

\"ஸ்னேக் மேன்\".. பலநூறு பாம்புகளை அசால்ட்டாக பிடித்த பாம்பு மனிதன்! இறுதியில் நேர்ந்த துயரம் -பின்னணி

\"ஸ்னேக் மேன்\".. பலநூறு பாம்புகளை அசால்ட்டாக பிடித்த பாம்பு மனிதன்! இறுதியில் நேர்ந்த துயரம் -பின்னணி ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பாம்பு மனிதன் என்று அழைக்கப்பட்ட நபர், பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இவர் பாம்பு பிடிக்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் பிடிக்கும் பாம்புகளை பத்திரமாக காட்டுக்குள் சென்று விட்டுவிடுவார். பாம்பு கடித்த பின்னரும் அது குறித்து பெரியதாக அலட்டிக்கொள்ளாததால்தான் உயிரிழப்பு https://ift.tt/bpj8VUu

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...