Tuesday, September 20, 2022

\"சொன்னா கேட்க மாட்டியா?\".. தந்தையை வீதியில் வைத்து அடித்த கொடூர மகன்.. அதிர வைக்கும் காரணம்

\"சொன்னா கேட்க மாட்டியா?\".. தந்தையை வீதியில் வைத்து அடித்த கொடூர மகன்.. அதிர வைக்கும் காரணம் ஜோத்பூர்: அவுட் ஹவுஸில் தங்கியிருக்கும் தந்தை தனது வீட்டுக்குள் வந்ததால் ஆத்திரமடைந்த மகன், அவரை வீதியில் இழுத்து வந்து அடித்து உதைத்த சம்பவம் ராஜஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரைச் சேர்ந்தவர் கிஷன் குமார் (40). அங்கிருக்கும் பிரபல ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். https://ift.tt/EBapYTq

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...