Monday, September 26, 2022

டோக்கியோ வந்துட்டேன்.. மோடி ட்வீட்! ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே நினைவு நிகழ்வில் பங்கேற்கிறார்

டோக்கியோ வந்துட்டேன்.. மோடி ட்வீட்! ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே நினைவு நிகழ்வில் பங்கேற்கிறார் டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது நினைவு நிகழ்வில் பங்கேற்க அந்நாட்டு தலைநகர் டோக்கியோவுக்கு சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி. ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே. தன்னுடைய பதவி காலத்தில் இந்தியாவுக்கு பல முறை பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்துகொள்வதற்காக வருகை தந்தவர். https://ift.tt/nd7u4q3

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...