Saturday, September 3, 2022

படிப்பில் மகளுக்கு போட்டி.. சக மாணவனுக்கு விஷம் தந்து கொன்ற மாணவியின் தாய்.. காரைக்காலில் கொடூரம்!

படிப்பில் மகளுக்கு போட்டி.. சக மாணவனுக்கு விஷம் தந்து கொன்ற மாணவியின் தாய்.. காரைக்காலில் கொடூரம்! காரைக்கால்: புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தன் மகளுடன் படிக்கும் சக மாணவனுக்கு விஷம் கொடுத்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். படிப்பு போட்டி காரணமாக மாணவனுக்கு விஷம் கொடுக்கப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்த நிலையில், தாய் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மகளைவிட சக மாணவன் நன்றாக படிக்கிறான் என்பதற்காக விஷம் கொடுத்து மாணவனை கொலை https://ift.tt/sakM7jw

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...