Saturday, September 3, 2022

கனமழையால் கடல்போல் மாறிய நதி.. நோய் பரவும் அபாயம்.. பாகிஸ்தானுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கனமழையால் கடல்போல் மாறிய நதி.. நோய் பரவும் அபாயம்.. பாகிஸ்தானுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர்மழையால் 400 குழந்தைகள் உள்பட 1100 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 3-ல் ஒருபங்கு வெள்ளத்தால் மிதப்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பாகிஸ்தானுக்கு 'உயர்மட்ட அவசர எச்சரிக்கை' விடுத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பெய்யத் தொடங்கிய பருவமழையானது இன்னும் ஓய்ந்த பாடில்லை. இதனால் எப்போதும் https://ift.tt/2CQyhN4

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...