Tuesday, September 6, 2022

கேரளாவில் கிறிஸ்தவப் பெண்களை குறிவைத்து 'லவ் ஜிகாத்!' முஸ்லிம்கள் மீது பேராயர் பகிரங்க குற்றச்சாட்டு

கேரளாவில் கிறிஸ்தவப் பெண்களை குறிவைத்து 'லவ் ஜிகாத்!' முஸ்லிம்கள் மீது பேராயர் பகிரங்க குற்றச்சாட்டு கண்ணூர்: கிறிஸ்தவப் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து அவர்களை தீவிரவாதிகளாக மாற்றும் 'லவ் ஜிகாத்' அதிக அளவில் நடைபெற்று வருவதாக கத்தோலிக்க பேராயர் பகிரங்கமாக குற்றம்சாட்டி கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து, கிறிஸ்தவர்கள் போன்ற இஸ்லாம் அல்லாத மதத்தைச் சேர்ந்த இளம்பெண்களை முஸ்லிம் ஆண்கள் திட்டமிட்டு காதல் வலையில் சிக்க வைத்து மதம் மாற்றுவதாக https://ift.tt/ObWrtpm

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...