Saturday, September 10, 2022

சிறையில் அடைத்தால்.. இன்னும் ஆபத்தானவனாக மாறிவிடுவேன்.. இம்ரான் கான் பகிரங்க மிரட்டல்

சிறையில் அடைத்தால்.. இன்னும் ஆபத்தானவனாக மாறிவிடுவேன்.. இம்ரான் கான் பகிரங்க மிரட்டல் இஸ்லாமாபாத்: பெண் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான் கான் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், ''என்னை சிறையில் அடைத்தால் இன்னும் ஆபத்தானவனாக மாறுவேன்'' என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியது. இதனால் அந்நாட்டில் https://ift.tt/Tjo9sHJ

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...