Saturday, September 17, 2022

பயங்கரம்! டிராக்டர் ஏற்றி கர்ப்பிணி கொலை.. தவணை கட்டாததால் நிதி நிறுவனத்தினர் வெறிச் செயல்

பயங்கரம்! டிராக்டர் ஏற்றி கர்ப்பிணி கொலை.. தவணை கட்டாததால் நிதி நிறுவனத்தினர் வெறிச் செயல் ஹசாரிபாஹ்: முறையாக தவணை கட்டாததால் விவசாயியின் டிராக்டரை பறிமுதல் செய்ய வந்த நிதி நிறுவன அதிகாரிகள், அவரது கர்ப்பிணி மகளை அதே டிராக்டரை ஏற்றி கொலை செய்தனர். இந்தியா ஜனநாயக நாடு என நாம் மார்த்தட்டி கொண்டிருக்கும் வேளையில், ஒரு சர்வாதிகார நாட்டில் கூட நடக்க முடியாத கொடுமை இங்கு அரங்கேறி இருக்கிறது. நாட்டுக்கே உணவளிக்கும் விவசாயிகளுக்கு https://ift.tt/GnzeEbs

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...