Wednesday, September 28, 2022

ராத்திரி ஆனாலே இதே தொல்லை! குடிகார கணவனால் கடுப்பான மனைவி! நள்ளிரவில் எடுத்த விபரீத முடிவு!

ராத்திரி ஆனாலே இதே தொல்லை! குடிகார கணவனால் கடுப்பான மனைவி! நள்ளிரவில் எடுத்த விபரீத முடிவு! ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே, குடும்பத் தகராறு காரணமாக, கணவனை அடித்துக் கொலை செய்த மனைவி, காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது பழக்கத்துக்கு அடிமையாகும் நபர்கள், மது போதையில் என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்யும் விரும்பதகாத சம்பவங்கள், சில நேரங்களில் அவர்களுக்கே எமனாக மாறி வருகிறது. அப்படியொரு சம்பவம், https://ift.tt/ldPOx6S

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...