Tuesday, September 6, 2022

\"ஸ்கூலை ஓபன் பண்ணுங்க!\" கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கு ஆதரவாக திரண்ட பெற்றோர்கள்.. திடீர் பரபரப்பு

\"ஸ்கூலை ஓபன் பண்ணுங்க!\" கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கு ஆதரவாக திரண்ட பெற்றோர்கள்.. திடீர் பரபரப்பு கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி உயிரிழந்தது சம்பவத்தில் விசாரணை தொடரும் நிலையில், தனியார்ப் பள்ளிக்கு ஆதரவாகப் பெற்றோர்கள் 300க்கும் மேற்பட்டோர் களமிறங்கி உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஜூலை 13-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அந்த மாணவி மாடியில் இருந்து தற்கொலை https://ift.tt/qlsUvIM

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...