Tuesday, October 18, 2022

ஏழை என்றால் இளக்காரமா? ரூ.1500 கடனுக்காக பைக்கில் இளைஞரை கட்டி.. இழுத்துச்சென்ற கந்துவட்டி கும்பல்

ஏழை என்றால் இளக்காரமா? ரூ.1500 கடனுக்காக பைக்கில் இளைஞரை கட்டி.. இழுத்துச்சென்ற கந்துவட்டி கும்பல் புவனேஸ்வர்: ரூ.1,500 கடனை திருப்பிச் செலுத்த தாமதமானதால், ஏழை இளைஞரை கந்துவட்டிக்காரர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளில் கட்டி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்துவட்டி என்ற பெயரில் கொலைகளும், சித்ரவதைகளும் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், ஒரு விலங்கை போல கயிறால் கட்டி ஒரு மனிதனை மோட்டார் சைக்கிளில் https://ift.tt/TkWPnEK

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...