Wednesday, October 5, 2022

மிஸ் ஆன கண்ட்ரோல்.. பள்ளத்தாக்கில் பாய்ந்த பஸ்! உத்தரகண்ட்டில் திருமணத்திற்கு சென்ற 25 பேர் பலி!

மிஸ் ஆன கண்ட்ரோல்.. பள்ளத்தாக்கில் பாய்ந்த பஸ்! உத்தரகண்ட்டில் திருமணத்திற்கு சென்ற 25 பேர் பலி! டேராடூன்: உத்தரகண்ட்டில் ஏற்பட்ட மோசமான விபத்து ஒன்றில் திருமணத்திற்குச் சென்று திரும்பிய 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் மலைப் பிரதேசங்கள் அதிகம் இருக்கும். அங்கு இரு ஊர்களுக்கும் இடையே பயணிக்கவும் கூட மலைப் பிரதேசங்களைத் தாண்டித்தான் செல்ல வேண்டி இருக்கும். இதனால் அங்குச் சாலை மார்க்கமாகப் பயணிப்போர் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல https://ift.tt/vM3opPz

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...