Friday, October 28, 2022

பிலிப்பைன்ஸை புரட்டி எடுத்த மழை வெள்ளம்.. நிலச்சரிவுகளில் சிக்கி 47 பேர் பலி- மீட்பு பணிகள் தீவிரம்!

பிலிப்பைன்ஸை புரட்டி எடுத்த மழை வெள்ளம்.. நிலச்சரிவுகளில் சிக்கி 47 பேர் பலி- மீட்பு பணிகள் தீவிரம்! மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் பெய்து வரும் தொடர் கனமழையினால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் அந்நாட்டின் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சின்சுவாட் நகரின் பல்வேறு பகுதிகளில் 47 பேர் வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் https://ift.tt/UBF5hVY

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...