Thursday, October 13, 2022
வெறும் 4 நாள் தான்! ஆம்பூரில் மழைக்கு தாங்காத கழிவுநீர் கால்வாய் சுவர்! நீரில் அடித்து சென்ற கொடுமை
வெறும் 4 நாள் தான்! ஆம்பூரில் மழைக்கு தாங்காத கழிவுநீர் கால்வாய் சுவர்! நீரில் அடித்து சென்ற கொடுமை திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட கால்வாய் சுவர் மழைக்கு தாக்குப்பிடிக்காமல் வெறும் 4 நாளிலேயே அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் ஒப்பந்ததாரர் மீது கோபமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் சென்னை உள்பட மாநிலம் https://ift.tt/Oo1y7tp
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment