Sunday, October 30, 2022

புனரமைத்து 4 நாட்கள் கூட ஆகவில்லை.. \"எப்.சி\" இல்லை.. குஜராத் கேபிள் பாலம் இடிந்து விழுந்தது எப்படி?

புனரமைத்து 4 நாட்கள் கூட ஆகவில்லை.. \"எப்.சி\" இல்லை.. குஜராத் கேபிள் பாலம் இடிந்து விழுந்தது எப்படி? காந்தி நகர்: குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பாலத்தை புதுப்பித்த தனியார் நிறுவனம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. Oreva என்ற தனியார் நிறுவனம் அரசு ஒப்பந்தம் மூலம் இந்த புனரமைப்பு பணிகளை செய்துள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் இந்தியாவையே https://ift.tt/IPUGs7B

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...