Friday, October 14, 2022
“மிஸ்ஸிங்”.. 50 நாட்கள் மேலாக விலகாத “மர்மம்” - 2 இந்தியர்களின் கதி என்ன? சீன ராணுவத்தின் பிடியிலா?
“மிஸ்ஸிங்”.. 50 நாட்கள் மேலாக விலகாத “மர்மம்” - 2 இந்தியர்களின் கதி என்ன? சீன ராணுவத்தின் பிடியிலா? இடாநகர்: சீன எல்லை அருகே வசித்து வந்த அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் கடந்த சுமார் 50 நாட்களுக்கு முன் காணாமல்போன நிலையில் இன்னும் கிடைக்காததால் அவர்களது உறவினர்கள் சோகமடைந்துள்ளனர். அருணாச்சல பிரதேசம் அஞ்சாவ் மாவட்டத்தில் அமைந்துள்ளது கொலியான் பகுதி. இந்த ஊரை சேர்ந்த படெய்லம் டிக்ரோ, பயிங்சோ மன்யூ ஆகிய 2 https://ift.tt/84Io2Gs
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment