Thursday, October 13, 2022
இந்திக்கு எதிராக வங்கத்தில் பரவிய தீ.. அண்ணா, ஸ்டாலின் படங்களை கையில் ஏந்திய மக்கள்.. போராட்டம்
இந்திக்கு எதிராக வங்கத்தில் பரவிய தீ.. அண்ணா, ஸ்டாலின் படங்களை கையில் ஏந்திய மக்கள்.. போராட்டம் கொல்கத்தா: இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டை போல இதர மாநிலங்களும் தங்களது போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்நாட்டின் தலைவர்களான அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரது படங்களை போராட்டக்காரர்கள் ஏந்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பிற்கு முன்னோடியாக https://ift.tt/Oo1y7tp
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment