Friday, October 21, 2022
கல்லூரி வராத மாணவர்கள்.. ஆசிரியையாக டிக்டாக் அழகி நியமனம்.. சீனாவில் புது யோசனை.. வெடித்த சர்ச்சை
கல்லூரி வராத மாணவர்கள்.. ஆசிரியையாக டிக்டாக் அழகி நியமனம்.. சீனாவில் புது யோசனை.. வெடித்த சர்ச்சை பெய்ஜிங்: சீனாவில் கல்லூரிக்கு மாணவர்கள் வராமல் டிமிக்கி கொடுத்து வகுப்பை புறக்கணித்து வந்த நிலையில் டிக்டாக் அழகியை கல்லூரி நிர்வாகம் ஆசிரியையாக நியமனம் செய்துள்ளது. இதன்மூலம் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் கல்லூரி நிர்வாகம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. சீனாவின் மத்திய பகுதியில் ஹெனான் மாகாணம் உள்ளது. இங்கு கைபெங் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு கல்லூரி https://ift.tt/L4Ch3Sp
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment