Friday, October 21, 2022
கல்லூரி வராத மாணவர்கள்.. ஆசிரியையாக டிக்டாக் அழகி நியமனம்.. சீனாவில் புது யோசனை.. வெடித்த சர்ச்சை
கல்லூரி வராத மாணவர்கள்.. ஆசிரியையாக டிக்டாக் அழகி நியமனம்.. சீனாவில் புது யோசனை.. வெடித்த சர்ச்சை பெய்ஜிங்: சீனாவில் கல்லூரிக்கு மாணவர்கள் வராமல் டிமிக்கி கொடுத்து வகுப்பை புறக்கணித்து வந்த நிலையில் டிக்டாக் அழகியை கல்லூரி நிர்வாகம் ஆசிரியையாக நியமனம் செய்துள்ளது. இதன்மூலம் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் கல்லூரி நிர்வாகம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. சீனாவின் மத்திய பகுதியில் ஹெனான் மாகாணம் உள்ளது. இங்கு கைபெங் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு கல்லூரி https://ift.tt/L4Ch3Sp
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment