Wednesday, October 5, 2022
ஒபெக் நாடுகள் எடுத்த முக்கிய முடிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்.. என்னாச்சு?
ஒபெக் நாடுகள் எடுத்த முக்கிய முடிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்.. என்னாச்சு? பிராங்பர்ட் : எண்ணெய் விலையை அதிகரிக்கும் நோக்கில் பெட்ரோலியத்தை ஏற்றுமதி செய்யும் ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளன. ஒபெக் நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் வியன்னாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி அளவில் 20 லட்சம் பேரல்களை குறைப்பது https://ift.tt/vM3opPz
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment