Wednesday, October 5, 2022
ஒபெக் நாடுகள் எடுத்த முக்கிய முடிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்.. என்னாச்சு?
ஒபெக் நாடுகள் எடுத்த முக்கிய முடிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்.. என்னாச்சு? பிராங்பர்ட் : எண்ணெய் விலையை அதிகரிக்கும் நோக்கில் பெட்ரோலியத்தை ஏற்றுமதி செய்யும் ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளன. ஒபெக் நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் வியன்னாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி அளவில் 20 லட்சம் பேரல்களை குறைப்பது https://ift.tt/vM3opPz
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment