Saturday, October 22, 2022

பகலில் அரசு பஸ் டிப்போ.. இரவில் விபச்சார விடுதி.. சமூக விரோதிகள் அட்டூழியம்.. கொதிக்கும் மக்கள்

பகலில் அரசு பஸ் டிப்போ.. இரவில் விபச்சார விடுதி.. சமூக விரோதிகள் அட்டூழியம்.. கொதிக்கும் மக்கள் புவனேஸ்வர்: அரசு பஸ் டிப்போ ஒன்றையே சமூக விரோதிகள் விபச்சார விடுதியாக மாற்றிய அவலம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது. விபச்சாரம் மட்டுமல்லாமல் போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களும் இங்கு நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், போலீஸாரும் சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருப்பதால் இந்த அவலம் அங்கு தொடர்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் தீபாவளிக்கு அடுத்த https://ift.tt/7UIi9Cl

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...