Wednesday, October 19, 2022

\"பள்ளிக்கு செல்ல சாலை அமைத்து தாருங்கள்\".. ஆற்றில் நின்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்த பிஞ்சுகள்!

\"பள்ளிக்கு செல்ல சாலை அமைத்து தாருங்கள்\".. ஆற்றில் நின்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்த பிஞ்சுகள்! அமராவதி: ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டி இருப்பதால் தங்கள் கிராமத்தில் சாலை அமைத்துத் தரக் கோரி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பிஞ்சு மாணவர்கள் ஆற்றில் நின்றுகொண்டு கோரிக்கை விடுத்த சம்பவம் காண்போரின் கண்களை கலங்க வைப்பதாக இருந்தது. பல ஆண்டுகளாக மனு கொடுத்தும், போராட்டம் நடத்தியும் எந்தப் பயனும் இல்லாத நிலையில், தற்போது ஆற்றில் நின்று https://ift.tt/l4CM9ZG

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...