Monday, October 17, 2022
பாகிஸ்தான் மருத்துவனை மாடியில் அழுகிய நிலையில் சடலங்கள்
பாகிஸ்தான் மருத்துவனை மாடியில் அழுகிய நிலையில் சடலங்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்தான் நகரில் உள்ள பிரபலமான நிஷ்தர் மருத்துவமனையின் மேல் கூரையில் சடலங்கள் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு பஞ்சாப் மாநில அரசின் முதற்கட்ட விசாரணையில், இவை அடையாளம் தெரியாத நபர்களின் சடலங்கள் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான சர்ச்சைக்குரிய படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. அவற்றில் பல https://ift.tt/Ip40neq
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment