Saturday, October 29, 2022
\"நான் மட்டும் வாயை திறந்தால்.. அவ்வளவுதான்.!\" பாக். உளவு அமைப்பை ஓப்பனாக எச்சரிக்கும் இம்ரான் கான்
\"நான் மட்டும் வாயை திறந்தால்.. அவ்வளவுதான்.!\" பாக். உளவு அமைப்பை ஓப்பனாக எச்சரிக்கும் இம்ரான் கான் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் உளவு அமைப்பிற்கு ஓப்பனாக எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2020 வரை பிரதமர் பதவியில் இருந்தார். அப்போது ஆளும் கூட்டணிக்குள் எதிர்ப்பு அதிகரித்தது. இதன் காரணமாக இம்ரான் கான் பிரதமர் https://ift.tt/5iZc2oO
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment