Wednesday, November 23, 2022

மழை வெள்ளத்தால் பாதிப்பு..தவிக்கும் மயிலாடுதுறை மாவட்ட மக்கள்..இன்று முதல் ரூ.1000 நிவாரணம்

மழை வெள்ளத்தால் பாதிப்பு..தவிக்கும் மயிலாடுதுறை மாவட்ட மக்கள்..இன்று முதல் ரூ.1000 நிவாரணம் மயிலாடுத்துறை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்க ரூ.16.16 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று முதல் 1.61 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்பட உள்ளது. வடகிழக்கு பருவமழைக்காலத்தில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த நிலையானது வலுப்பெற்று, விர காற்றழுத்த பகுதியாக மாறியது. இதன் https://ift.tt/soCmRHj

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...