Saturday, November 5, 2022
106 வயது.. 1951 டூ 2022 இமாச்சல் தேர்தல்! இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம் - யார் இந்த நெகி?
106 வயது.. 1951 டூ 2022 இமாச்சல் தேர்தல்! இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம் - யார் இந்த நெகி? சிம்லா: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்கை பதிவு செய்த இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஷியாம் சரன் நெகி தன்னுடைய 106 வயதில் காலமானார். சுதந்திரத்துக்கு முன்பாக பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இந்தியாவில் பல தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. ஆனால், நாடு சுதந்திரம் பெற்று கடந்த 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலை மறக்க முடியாது. https://ift.tt/8pXv6ZG
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment