Sunday, November 13, 2022

இந்தியாவுக்குள் எல்லை தாண்டிய ஊடுருவிய 11 இலங்கை மீனவர்கள் ஆந்திராவில் கைது- கோர்ட்டில் ஆஜர்!

இந்தியாவுக்குள் எல்லை தாண்டிய ஊடுருவிய 11 இலங்கை மீனவர்கள் ஆந்திராவில் கைது- கோர்ட்டில் ஆஜர்! காக்கிநாடா: இந்தியாவுக்குள் எல்லை தாண்டி ஊருவிய இலங்கையை சேர்ந்த 11 மீனவர்களை இந்திய கடற்படை செய்தது. இவர்கள் அனைவரும் திங்கள்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவிட்டதாக குற்றம்சாட்டி இதுவரை 800 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை தாக்குதலால் https://ift.tt/zjTIMtS

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...