Sunday, November 13, 2022

122 ஆண்டுகளில் இல்லாத மழை.. சீரிழந்த சீர்காழி! இன்று நேரில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

122 ஆண்டுகளில் இல்லாத மழை.. சீரிழந்த சீர்காழி! இன்று நேரில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் மயிலாடுதுறை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் சீர்காழிக்கு பயணம் மேற்கொண்டு உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வெள்ளிக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக https://ift.tt/7kQcmyJ

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...