Wednesday, November 2, 2022
பழைய கேபிள்.. ஊழலால் உயிரிழந்த 135 பேர்! குஜராத் பால விபத்து குறித்து தடதடக்க வைத்த தடயவியல் அறிக்கை
பழைய கேபிள்.. ஊழலால் உயிரிழந்த 135 பேர்! குஜராத் பால விபத்து குறித்து தடதடக்க வைத்த தடயவியல் அறிக்கை காந்திநகர்: குஜராத்தில் மோர்பி பால விபத்தில் 135 பேர் உயிரிழந்த நிலையில், புனரமைக்கப்பட்ட பாலத்தின் தரைப்பகுதியை மாற்றிவிட்டு அதை தாங்கி நிற்கும் கேபிளை மாற்றாமல்விட்டதே அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாக காரணம் என்று தடயவியல் அறிக்கையில் தெரியவந்து இருக்கிறது. குஜராத் மாநிலம் மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே 235 மீட்டர் நீளமும் 1.25 மீட்டர் அகலமும் கொண்ட தொங்கு https://ift.tt/g2um5kH
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment