Wednesday, November 2, 2022

பழைய கேபிள்.. ஊழலால் உயிரிழந்த 135 பேர்! குஜராத் பால விபத்து குறித்து தடதடக்க வைத்த தடயவியல் அறிக்கை

பழைய கேபிள்.. ஊழலால் உயிரிழந்த 135 பேர்! குஜராத் பால விபத்து குறித்து தடதடக்க வைத்த தடயவியல் அறிக்கை காந்திநகர்: குஜராத்தில் மோர்பி பால விபத்தில் 135 பேர் உயிரிழந்த நிலையில், புனரமைக்கப்பட்ட பாலத்தின் தரைப்பகுதியை மாற்றிவிட்டு அதை தாங்கி நிற்கும் கேபிளை மாற்றாமல்விட்டதே அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாக காரணம் என்று தடயவியல் அறிக்கையில் தெரியவந்து இருக்கிறது. குஜராத் மாநிலம் மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே 235 மீட்டர் நீளமும் 1.25 மீட்டர் அகலமும் கொண்ட தொங்கு https://ift.tt/g2um5kH

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...