Monday, November 21, 2022
கண்ணீருக்கு விடை.. மீனவர் தினத்தில் வந்த “குட் நியூஸ்”! இலங்கையில் 14 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை
கண்ணீருக்கு விடை.. மீனவர் தினத்தில் வந்த “குட் நியூஸ்”! இலங்கையில் 14 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 14 மீனவர்களை நிபந்தனையுடன் இலங்கை பருத்தித் துறை நீதிமன்றம் விடுதலை செய்து உள்ளது. கடந்த 16 ந்தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாகை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். தமிழக https://ift.tt/08rjAMY
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment