Monday, November 21, 2022
கண்ணீருக்கு விடை.. மீனவர் தினத்தில் வந்த “குட் நியூஸ்”! இலங்கையில் 14 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை
கண்ணீருக்கு விடை.. மீனவர் தினத்தில் வந்த “குட் நியூஸ்”! இலங்கையில் 14 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 14 மீனவர்களை நிபந்தனையுடன் இலங்கை பருத்தித் துறை நீதிமன்றம் விடுதலை செய்து உள்ளது. கடந்த 16 ந்தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாகை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். தமிழக https://ift.tt/08rjAMY
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment