Sunday, November 6, 2022

பயங்கரம்! தென்காசியில் கரடி கடித்து குதறியதில் 3 பேர் கவலைக்கிடம்.. குலைநடுங்க வைக்கும் வீடியோ

பயங்கரம்! தென்காசியில் கரடி கடித்து குதறியதில் 3 பேர் கவலைக்கிடம்.. குலைநடுங்க வைக்கும் வீடியோ தென்காசி: தென்காசியில் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் புகுந்த ஒற்றை ஆண் கரடி நடத்திய பயங்கர தாக்குதலில் 3 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரடி ஒருவரை பிடித்து அவரது முகம் மற்றும் கழுத்து சதைகளை கடித்து தின்னும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தக் கரடி தாக்குததலால் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி https://ift.tt/XujxHzp

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...