Friday, November 4, 2022

அனகோண்டாவை விட பெருசாம்.. அம்மாடி.. கோயிலில் 40 அடி மலைப்பாம்பு.. ரிஷியின் உருவமாக வழிபடும் மக்கள்

அனகோண்டாவை விட பெருசாம்.. அம்மாடி.. கோயிலில் 40 அடி மலைப்பாம்பு.. ரிஷியின் உருவமாக வழிபடும் மக்கள் போபால்: மத்தியப் பிரதேசத்தின் கோயில் ஒன்றில் வசித்து வரும் மலைப்பாம்பை மக்கள் பக்தியுடன் வணங்கிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நீண்ட நாட்களாக இந்த பாம்பு கோயிலில் வசித்து வருவதாகவும், அது முனிவர் ஒருவரின் ஆன்மா என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். அதேபோல இந்த பாம்பு பக்தர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்றும் அப்பகுதி https://ift.tt/8pXv6ZG

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...