Friday, November 11, 2022

மயில் மாவட்டத்தில் செம மழை.. சீர்காழியில் 55 செ.மீட்டரை நெருங்கிய மழை.. வெதர்மேன் அப்டேட்

மயில் மாவட்டத்தில் செம மழை.. சீர்காழியில் 55 செ.மீட்டரை நெருங்கிய மழை.. வெதர்மேன் அப்டேட் மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இரு தினங்களில் 550 மி.மீ. அளவை மழை நெருங்கியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியில் அதிக மழை பெய்துள்ளது. மயிலாடுதுறையில் 161.மி.மீ மழை https://ift.tt/SeO8E23

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...