Monday, November 28, 2022

“இலவச மின்சாரத்திற்கும் ஆதார் எண்ணை இணைப்பதற்கும் சம்பந்தமில்லை” – அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய தகவல்கள்

“இலவச மின்சாரத்திற்கும் ஆதார் எண்ணை இணைப்பதற்கும் சம்பந்தமில்லை” – அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய தகவல்கள் தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான தேதி டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்பு பெற்றுள்ள 2.33 கோடி நுகர்வோரில் இதுவரை சுமார் 15 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://ift.tt/a0Dtfrs

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...