Monday, November 14, 2022

மயிலாடுதுறை மழை.. வந்தாலும் பிரச்சினை.. வரலைனாலும் பிரச்சினை! தண்ணீரால் கண்ணீர் விடும் விவசாயிகள்!

மயிலாடுதுறை மழை.. வந்தாலும் பிரச்சினை.. வரலைனாலும் பிரச்சினை! தண்ணீரால் கண்ணீர் விடும் விவசாயிகள்! மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பயிர்கள் மூழ்கியுள்ள நிலையில், கோடைக்காலங்களில் தண்ணீர் இன்றி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைவதும், மழைக் காலங்களில் வெள்ளம் காரணமாக பயிர்கள் மூழ்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது என வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இக்கன மழையின் காரணமாக மாநிலம் முழுவதும் https://ift.tt/tAfsz9X

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...