Thursday, November 3, 2022

ஆளுநர் விவகாரம்.. கடிதம் அனுப்புவதால் எதுவும் நடக்கப் போவதில்லை.. சொல்கிறார் தமிழிசை செளந்தரராஜன்!

ஆளுநர் விவகாரம்.. கடிதம் அனுப்புவதால் எதுவும் நடக்கப் போவதில்லை.. சொல்கிறார் தமிழிசை செளந்தரராஜன்! புதுச்சேரி: ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி திமுகவினர் குடியரசுத் தலைவரிடம் கடிதம் அளிப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர் - மாநிக அரசு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி, புதுச்சேரி, https://ift.tt/0hZnHUz

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...