Tuesday, November 1, 2022
திரண்டு நின்ற குஜராத்திகள்.. தாய்மொழிலதான் பேசனும்! சுடசுட அட்வைஸ் கொடுத்த அமித்ஷா - அப்போ இந்தி?
திரண்டு நின்ற குஜராத்திகள்.. தாய்மொழிலதான் பேசனும்! சுடசுட அட்வைஸ் கொடுத்த அமித்ஷா - அப்போ இந்தி? காந்திநகர்: பொதுமக்கள் தங்கள் தாய்மொழியை விட்டுக் கொடுக்கக்கூடாது என்றும், அனைவரும் தாய்மொழியிலேயே பேச வேண்டும் எனவும் குஜராத்தி மக்கள் முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார். குஜராத் கல்வி சங்கத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் 147 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய https://ift.tt/g2um5kH
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment