Thursday, November 10, 2022
முந்திரி தோப்புக்குள் சாராயம் தயாரித்த பழங்குடியின மக்கள்.. தண்ணீர் என குடித்து மட்டையான யானைகள்!
முந்திரி தோப்புக்குள் சாராயம் தயாரித்த பழங்குடியின மக்கள்.. தண்ணீர் என குடித்து மட்டையான யானைகள்! புவனேஸ்வர்: முந்திரி தோப்புக்குள் பழங்குடியின மக்கள் வைத்திருந்த மக்குவா என்ற நாட்டு சாராயத்தை தண்ணீர் என நினைத்து மூக்கு முட்ட குடித்து விட்டு யானைக்கூட்டங்கள் மட்டையாகி கிடந்த சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. மதுப்பிரியர்கள் மூக்கு முட்ட குடித்து விட்டு ஆங்காங்கே சாலைகளின் ஓரத்தில் மட்டையாகி கிடப்பதை பல இடங்களில் பார்த்து இருப்போம். சில நேரங்களில் சாலைகளில் ரகளை https://ift.tt/GMci7O6
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment