Friday, November 11, 2022

\"காப்பு காட்டில்\" புகுந்த ஜோடி.. அந்த பெண்ணுக்கு குழந்தை வேற இருக்கு.. மானமே போச்சே.. சேலஞ்சிங் கேஸ்

\"காப்பு காட்டில்\" புகுந்த ஜோடி.. அந்த பெண்ணுக்கு குழந்தை வேற இருக்கு.. மானமே போச்சே.. சேலஞ்சிங் கேஸ் ராணிப்பேட்டை: கடந்த 2 நாட்களாகவே காவேரிப்பாக்கம் பெண்ணின் கொலை சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், கைதானவர் தந்துள்ள வாக்குமூலம், மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது... மேலும், சவாலான இந்த வழக்கை, விரைந்து முடித்துள்ளனர் ராணிப்பேட்டை போலீசார். காவேரிப்பாக்கம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்... இவரது 3வது மகள் ரேஷ்மாலதா.. 21 வயதாகிறது.. இவரது கணவர் கோபிநாத்.. https://ift.tt/8JTNZOy

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...