Thursday, November 3, 2022

மொத்தமாக இறங்கிய மழை: இதான் அதிகபட்சம்! சிக்கி திணறும் சீர்காழி! சூழ்ந்த தண்ணீர்! விவசாயிகள் கண்ணீர்

மொத்தமாக இறங்கிய மழை: இதான் அதிகபட்சம்! சிக்கி திணறும் சீர்காழி! சூழ்ந்த தண்ணீர்! விவசாயிகள் கண்ணீர் மயிலாடுதுறை: கனமழை கொட்டித்தீர்த்ததால் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 29ஆம் தேதி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் கனமழை பெய்யும் என வானிலை https://ift.tt/rYC6kEc

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...